Saturday, November 29, 2014

சிட்டு



அன்புள்ள எழுத்தாளருக்கு...

பாண்டவர் அவையிலே தருமரை அலைக்கழித்த சிட்டுக்குருவியின் பன் தலைமுறைகள் தாண்டிய வாரிசு ஒன்றை 'கைதிகளில்' ஏற்கனவே பார்த்திருந்தோம். முறை தவறுகின்ற தருணங்களில் எல்லாம் ஒரு சிட்டுக்குருவி வந்து உங்கள் தோளில் அமர்ந்து விடுகின்றது..!

நன்றிகள்,
இரா.வசந்த குமார்.

அன்புள்ள வசந்தகுமார்,

சிட்டு மண்ணைச் சேர்ந்ததில்லை. மண்ணுக்கு வந்து செல்கிறது அவ்வளவுதான் ))

ஜெ