Thursday, February 26, 2015

உன்மத்தம்




அன்புள்ள ஜெயமோகன் அவர்களே,

19.02.15 அன்று வெளியான வெண்முரசு பகுதி. பக்கம் குறித்து, அடிக்கடிப் படித்து, நனைந்து, புணர்ந்து, அறிவிழந்து, ஆழ்ந்து, தியானித்து, பகுத்தறிந்து, வாழ்ந்து மரணிக்கத்தக்க இலக்கிய அடைவாகும். கதைத் தொடர்பில்லாதோரும் தனியாகப் படித்து இன்புறும் வகையில் உள்ள ஒரு கவிதைப் பிம்பமாகும். இதை எழுதுகையில் சற்று கட்டுக்குள் அடங்குமளவு மனப்பிறழ்வு கொள்வீரோ 
 
நன்றிகள்.
 
கமலக்கண்ணன்