Friday, February 13, 2015

அணிநிழல்



அர்ஜுனன் இந்திரன் மகன்தான், ஆனாலும் இந்த அத்தியாயத்தில்.... அநியாயம் சார் :-))  அந்த இரண்டு கதைகளும் பிரமாதம்..இன்னொன்றும்  தோன்றிக்  கொண்டே இருக்கிறது. திரௌபதி குந்தியின் மறு உருவேதான். குந்தி நிழலாக  அடைந்தவற்றை /அடைய முடியாதவற்றையெல்லாம்.   திரௌபதி நிஜமாக  அடைகிறாள். 

சுரேஷ் கோவை