Friday, March 13, 2015

இரண்டுபோர்கள்




அன்புள்ள ஜெ,

  பூரிசிரவஸ்  தனது  முதல்போரில்  பெறும் அனுபவம்  - வாழ்வின் மிக உச்சகணத்திற்கும் பிறகு மரணத்தின் முன்  திகைத்து நிற்பதுவும் - மிக அருமை.  ஒரே சமயம் உள்ளும் புறமும் மிக  நுட்பமாக காட்டப்பட்டுள்ள இவ்விவரணைகள் மிக அற்புதம்.

சங்கரன் இ ஆர்

ஜெ,

பூரிசிரவஸ் சந்திக்கும் முதல் போர் முக்கியமான ஓர் அனுபவமாக இருந்தது. அவனுக்குள்ளும் வெளியேயும் ஒரே சமயம் போர் நிகழ்கிறது. இரண்டு போரும் இரண்டுவகையாக இருக்கின்றன அந்த அழகான பின்னல்தான் இந்த அத்தியாயத்தின் அழகு என்று நினைக்கிறேன்

சிவா