Thursday, March 12, 2015

போரின் அகம்



அன்புள்ள ஜெ,

        பூரிசிரவஸ் மிகச்சரியாக படையெடுப்பிற்கான  மைய காரணத்தைக் கண்டறிந்ததும் கர்ணன் பிறகு பின்வாங்கியதும் மிக அருமை. ஆடிப்பாவை என்ற சொல்லாட்சி மிக ஆழமான அர்த்தங்களைத் தருகிறது. அர்ஜுனனைப் பற்றிய கர்ணனின் அவதானிப்பும் அதற்கும்  மேலாக அவனது தத்தளிப்பும் எவ்வளவு நுட்பமானவை.  வெண்முரசு மகாபாரத வாசிப்பை அடுத்த தளத்திற்கு முன்னெடுத்துச் செல்கிறது.

சங்கரன் இ ஆர்