Thursday, May 14, 2015

காத்திருக்கிறது






அன்புள்ள ஜெமோ

வெண்முகில்நகரம் முடியும்போது நெகிழ்ச்சியும் கண்ணீருமகா முடிந்தது. ஆனால் நான் ஒரு விஷயத்தை நினைத்துக்கொண்டேன். சகுனி புரானகங்கையிலே கண்டுபிடித்த அந்தப்பெரிய கதாயுதம். அனுமனுக்குரியது அது. அது நகரத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. நீங்களும் அதைப்பற்றி சொல்லாமல் விட்டு மறக்கவைத்துவிட்டீர்கள். அது அங்கேதான் இருக்கிறது . காத்திருக்கிறது. அது இருக்கிற வரைக்கும் எதுவும் முடிந்துவிட்டது என்று சொல்லிவிடமுடியாது இல்லையா?

பிரபா