Wednesday, July 22, 2015

இரு ஆழங்கள்

ஜெ

சில வரிக்ள் நாவலின் சாராம்சத்தையே கொண்டிருக்கும். அப்படிப்பட்ட வரி கிருஷ்ணன் கிருதவர்மனை மன்னிக்கும்போது சொல்வது

அக்ரூரனை எப்படி சத்யபாமை புரிந்துகொள்கிறாளோ அப்படி நான் கிருதவர்மனைப்புரிந்துகொள்கிரேன் என்கிறார்

அக்ரூரர் பேராசை கொண்டவர். அதை சத்யபாமை தன்னைவைத்து புரிந்துகொள்கிறார். கிருதவர்மன் பெண்ணாசைகொண்டவன். அல்லது திருமகளை விரும்பியவன். அதை கிருஷ்ணன் புரிந்துகொள்கிறான்

அற்புதமான வரி

சாரங்கன்