Wednesday, August 26, 2015

சோனகப்புரவிகள்

சமீபத்தில் அந்தியூர் குதிரைச் சந்தைக்கு சென்றிருந்தேன் , அங்கு ஒரு வட்ட அரங்கு அமைத்து  'பென் ஹர்' பாணியில் குதிரைகளை ஓடவிட்டு பயிற்றுனர்கள் அதன் மீது சவாரி செய்து சொதனையிட்டுக்  கொண்டிருந்தார்கள். கண் முன் "வெண்  முரசு ". குதிரை சவாரியை /போட்டியை பார்ப்பது ஒரு அலாதியான காட்சி. வெண் முரசு அதை இன்னும் மெருகேற்றுகிறது. 

இன்றைய பதிவை படித்தவுடன் யவன குதிரைகளை தேடி சில படங்களை இணைத்துள்ளேன், உய்வுறுக. 

கிருஷ்ணன்