Sunday, August 9, 2015

தந்திகள்

இன்றைய அத்தியாயம் படித்தவுடன் ஞாபகம் வ௫வது "பிராயகை" யில் வ௫ம் சுயம்வர படலம் தான்... அங்கு கி௫ஷ்னர் அர்ஜூனுனக்கு முன்னால் சென்று, அந்த பொறியின் சூட்சம்ம் அறிந்து, கடைசி நொடியில் புன்னகையுடன் விலகுகிறார்... இன்று பார்தனின் த௫னம்... நன்பனுக்கு செய்யும் கைமாறு.. பாகவதம் வழியாக கி௫ஷ்னின் பிம்பம் மேம்படுத்தபட்ட பொழுது, கி௫ஷ்ன்ன் அர்ஜூன்ன் உறவை கு௫ சிஷ்ய உறவாக பதிய செய்து விட்டது, வென்முரசின் மூலமாக அவர்களுக்கு இ௫ந்த ஆழமான நட்பு அழகாக சொல்லபடுகிறது . வீனை நரம்பின் செவ்வரிகள் முகத்தில் படிய, அதை மீட்டி தன் அகத்திலுள்ள இசையை கேட்பது கற்பனையின் உச்சம்
ரகுராமன்