Tuesday, October 27, 2015

யானைகள்

அன்புள்ள ஜெம் சார்

காண்டீபத்தில் பிரபாசதீர்த்தம்செல்லும் அர்ஜுனன் அதற்கு முன் யானைகளைக் கனவுகாண்கிறான். அல்லது நேரில் காண்கிறான். அவை இருட்டில் இருந்து எழுந்து வந்தபின் திரும்பிச்செல்கின்றன.

பல அர்த்தங்கள் கொண்ட ஒரு கனவுக்காட்சி அது. ஆனால் பெரும் வலிமை கொண்ட ஒரு பெண் சுபத்திரை அவன் வாழ்க்கையில் வரப்போகிறாள். அதைத்தான் அந்தக் கனவுக்காட்சி காட்டுகிறது என்று எடுத்துக்கொண்டேன்

சாரங்கன்