Sunday, November 29, 2015

கர்ணனும் குழந்தைகளும்



ஜெ

கலிங்க இளவரசி என்று வந்துகொண்டே இருக்கிறதே என்று பார்த்தேன். கடைசியில் அது கர்ணனின் கதை. அதைத்தான் குந்தி கேட்டுக்கொண்டே இருக்கிறாள். அதைத்தான் பிள்ளைகள் கேட்கிறார்கள். அர்ஜுனனின் குழந்தைகள் மனதில் வாழும் வீரன் கர்ணன். அவர்கள் அவனைமாதிரி ஆகத்தான் முயற்சி செய்கிறார்கள். அவன் மட்டுமல்ல அவர்களும் அவனைத்தான் நினைத்துக்கொண்டே இருக்கிறார்கள்

என்ன ஒரு மௌனமான நுணுக்கம். வியந்துவிட்டேன்

சுவாமி