Saturday, January 23, 2016

ஒளிரும் அன்பு



மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு.......
.
இபபோதல்லாம் நாள்தோறும் கண்ணீர் வடிப்பதே எனக்கு வேலையாகிவிட்டது.அவ்வளவு உணர்ச்சிப் பெருக்கை ஏற்படுத்திவிடுகிறது கர்ணன் மேல் கௌரவர்கள் கொண்ட பற்றும் பாசமும்,மரியாதையும்.பலவிதமான அவமானங்களை கர்ணன் தாங்கி கடந்து வந்தது கௌரவர்களின் இந்த அன்புக்கடலில் மூழ்கத்தான் இருக்க வேண்டும்.. ...
.
நன்றி..