Saturday, April 23, 2016

இன்பமும் துன்பமும்



"அடைவதற்குமுன் சுவைப்பனவற்றை எளிய உள்ளங்கள் இன்பம் என்கின்றன. அடைந்தபின் சுவைகொள்வனவற்றை அவை துன்பம் என்று நினைவுகூர்கின்றன." - அபாரமான வரிகள். வாழ்வை வார்த்தைகளால் வகுப்பதில் வெண்முரசின் சாதனைகளில் மற்றுமொரு வைரம்.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்
--