Wednesday, January 11, 2017

இறையுடன் வாழ்தல் - இறையாதல்



ஜெ,

தெய்வங்களை அறிதலில் தொடங்கிய வெண்முரசு தெய்வங்களுடன் வாழ்தலுக்கு இட்டுச்சென்று தெய்வமேயாதலில் கொண்டு நிறுத்தியிருக்கிறது.

அவ்வளவுதான், இதற்கு மேலென்ன என்று அமையும்போது இன்னும் இனிமையை காட்டுகிறோம் எனப் பாடியபடி விண்ணிறைவழியினர் வந்துவிட்டனர்.

எவ்வளவுதான் நன்றி சொல்வது?

 
ஸ்ரீனிவாசன்