Thursday, January 12, 2017

தொடர்ச்சி







ஜெ சார்

சண்டன் ஒரு அற்புதமான கதாபாத்திரம். இந்நாவலில் படிப்படியான ஒரு descending order இருக்கிறது. அதியுக்கிரமான பிச்சாண்டவர் முதலில் வருகிறார். அதன்பின்னர் சண்டன் என்னும் தீவிரமான சூதர் வருகிறார். கடைசியில் இனிமையான குழந்தையாகிய உக்ரசிரவஸ் சௌதி வருகிறார். ஒருவரின் கதையை இன்னொருவர் முன்னால் எடுத்துச்செல்கிறார்கள். ஒரு மரபுத்தொடர்ச்சியாகவே அவர்கள் இருந்துகொண்டிருக்கிறார்கள். உக்ரனும் பிச்சாண்டவரும் ஒன்றுதான் என்று தோன்றுகிறது

சிவராஜ்