Monday, January 23, 2017

பீமன்



ஜெ

மாமலர் அறிவிப்பு கண்டேன். இதுதான் கதை என ஒருவாறாக ஊகித்திருந்தேன். பீமனுக்கு ஒரு நாவல் கண்டிப்பாக வேண்டும். ஏற்கனவே பிரயாகையில் பீமனுக்கு ஒரு நல்ல பகுதி இருந்தது. ஆனால் பீமனுடனேயே நாம் செல்வதுபோல ஒரு நாவல் இல்லை. கிராதம் வந்ததும் அர்ஜுனன் மேலெழுந்துவிட்டான். சொல்வளர்காடு வந்ததும் தருமன் மேலே சென்றுவிட்டான். பீமனுக்கும் ஒரு பெரிய நல்ல நாவல் தேவை

மாரிமுத்து. எஸ்.