Sunday, February 19, 2017

அன்னை







தாரை செல்லும் இந்த தோற்றத்தைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன் ஜெ. தாரையை அந்தக்கதைக்குள் வைத்துப்புரிந்துகொள்ளவே முடியவில்லை. வெறும் காமவிருப்பம். அவ்வளவுதான். அவள் சந்திரனுடன் போனது அதனால்தான். பிடிபடும்போதும் காமத்தையே ஆயுதமாக்குகிறாள்

ஆனால் கடைசியில் குழந்தையுடன் செல்லும்போது அவள் நடிக்கவில்லை. உண்மையில் அது ஒரு தாயின் நிமிர்வு. ஆமடா  இந்தப்பிள்ளைக்காகத்தான் எல்லாமே என்ரு அவள் சொல்கிறாள் இல்லையா?

மகாதேவன்