Tuesday, February 21, 2017

இரு ஆடுகள்




அன்புடன் ஆசிரியருக்கு

இன்றைய மாமலர் அத்தியாத்தில் ஸ்ருதனுக்கும் ஸ்மிருதனுக்கும் கொடுத்திருந்த விளக்கம் சட்டென நினைவுக்கு வருகிறது.

தேவருலகில் அவள் அறிந்தவை அனைத்தும் ஸ்ருதன் எனும் வெண்ணிற ஆடாயின. அவள் அவற்றுள் ஊடுபுகுந்து தான் எண்ணியவை ஸ்மிருதன் என்னும் கரிய ஆடாயின. 

நிலையான உண்மைகளில் இருந்து நம் தேவைக்கும் அறிவுக்கும் ஏற்றவாறு உருவாக்கும் நமக்கான உண்மைகளா ஸ்மிருதிகள் அல்லது சட்டங்கள்?

அன்புடன்

சுரேஷ் பிரதீப்