Monday, April 10, 2017

ஆசிரியரின் சொல்





கிருதர் எழுந்து உமது சொற்களின் அனைத்து உட்பொருட்களையும் உணர்ந்தேன். ஆனால் ஆசிரியர் இன்று ஒரு சொல் சொன்னார், எண்ணியிராதன நிகழும் என்று. அவர் உம்மேல் கொண்ட அன்பு அச்சொற்களுக்கு அடியில் உறைகிறது என இப்போது உணர்கிறேன். தாங்கள் எண்ணியே இராத நன்னயம் உங்கள் கொடிவழிகளுக்கு நிகழும். தெய்வத்தை நம்பியவர்கள்கூட அழியக்கூடும், ஆசிரியரை நம்பியவர்கள் கைவிடப்பட்டதில்லைஎன்றார். விருஷபர்வன் தலைவணங்கி கைகூப்பி ஆம், அவ்வாறே ஆகுக!என்றான்.

சில வரிகளில் உங்களுக்கு கிடைத்திருக்கும் சரஸ்வதி கடாக்ஷம் பிரகாசிக்கிறது. இது அதில் ஒன்று.

Thanks and regards

Ganapathy Subramanian