Monday, May 15, 2017

சந்திரன்





ஜெ

மாமலரில் சொல்லப்படாமல் விட்டுவிட்ட ஒரு விஷயத்தை மாமலர் முடிந்தபின்னர்தான் உணர்ந்தேன். காமத்தால் சாபம் பெற்று உடல்மெலிகிறான் சந்திரன். சந்திரகுலத்தவர்களாகிய  புதன் புரூரவஸ் ஆயுஷ் நகுஷன் யயாதி புரு அனைவருக்குமே இந்த சாபம் ஏதோ ஒருவகையில் தொடர்ந்து வருகிறது

இந்த விஷயம் மனதில் விழுந்ததும் பரபரப்பாக ஆகிவிட்டேன். ஒவ்வொரு கதையாக எடுத்து அவர்கள் எப்படியெல்லாம் தேய்ந்து மறைகிறார்கள் என்பதை வாசித்தேன். காமம் அழிவு ஆகிய இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புகொண்டிருப்பதைக்காட்டும் ஒரு பெரிய ஓவியம் மாதிரி இருந்தது மாமலர்

சாரங்கன்