Saturday, May 6, 2017

மெய்மை




முண்டனின் மற்றுமொரு கூற்று – “நீ மெய்மையை அல்லவா தேடிவந்தாய்? மேன்மையை என ஏன் எண்ணிக்கொள்கிறாய்?” – சடேரென்று யாரோ பிடதியில் எட்டி உதைத்ததைப் போல உணர்ந்தேன். எவ்வளவு உண்மை!!!

 


அருணாச்சலம் மகராஜன்