Tuesday, June 6, 2017

புஷ்பாகரன்.



பதின்மவயதினருக்கெ உரிய புஷ்பாகரனின் பதட்டமும் நிலையாமையும் உணர்வெழுச்சிகளும்  மிக அழகு. சுஜாதனின் latest  version  போலவே இருக்கிறான்  புஷ்பாகரன்.   நளன் எப்படியும் தமயந்தியை மணமுடித்து விடுவான் என்றறிந்ததினால் அடுத்தது என்ன என்னும் எதிர்பார்ப்பை விட   புஷ்பாகரன் என்ன செய்ய போகிறான் என்ன சொல்லுவான் என்னும் ஆர்வமே அதிகமாயிருகிறது



லோகமாதேவி