Friday, November 3, 2017

கருடன்



ஜெ

நீர் வந்து அறைந்து அவனை அள்ளி வீசியது. சிறகு வளைத்துச் சுழன்று மீண்டபோது அவ்விழிகளில் இருந்த துயரை உணர்ந்தான்.- பிரலம்பன் இதை உணர்ந்தபோது நானும் ஒரு திடுக்கிடலைத்தான் அடைந்தேன். ஏனென்றால் மைந்தர் கருடனைப்போலத்தானே பறந்துகொண்டிருந்தார்கள். கருடனின் துயரம் என்ன? அது பறக்கும் வானத்தில் இருந்து அவர்களின் விதியை அது புரிந்துகொண்டதா என்ன?


ஜெயராமன்