Friday, December 1, 2017

தழல்



அன்புள்ள ஜெ

முழுமையான ஒரு வடிவத்தை இப்போது எழுதழல் வந்தடைந்துவிட்டது. எழுதழலென்பது கண்ணன்தான். இருட்டிலிருந்து அவர்தான் எழுந்து வந்திருக்கிறார். அவருடைய எழுச்சியின் சித்திரத்தையே வெண்முரசு அளிக்கிறது. அவர் எழுந்தாகவேண்டிய சூழலில் தொடங்கி அதற்கான பிரார்த்தனையில் நீண்டு அவர் எழுந்தபின் வரும் கணக்குகள் வழியாக அவருடைய வெற்றி தொடங்குமிடத்திற்கு வந்து நிற்கிறது


சாமிநாதன்