Thursday, December 7, 2017

சீயம்



அன்புள்ள ஜெ

எழுந்தது செங்கண்சீயம் என்று ஒரு சொல் அடிக்கடி என் நெஞ்சுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். சிங்கம் தூங்கும்போதும் சரி ஒளிந்திருக்கும்போதும் சரி குட்டியாக இருக்கும்போதும்சரி சிங்கம்தானே? 

கண்ணனில் இருந்து சிங்கம் எழுவதே எழுதழல். தழல் வடிவமான செங்கண் சீயம் அவன்

ஸ்ரீனிவாசன்