Friday, December 1, 2017

முதற்கனல்



அன்புள்ள ஜெ

இப்போதுதான் முதற்கனல் மேலும் தெளிவாகிக்கொண்டே வருகிறதென்று நினைக்கிறேன். அதிலுள்ள தத்துவமோதல் அந்நாவலில் சொல்லப்படவில்லை. இப்போது அது மிகத்தெளிந்து வ்ந்திருக்கிறது.
முதற்கனலை வாசித்தபோது அந்தத் துணைக்கதைகள் எல்லாம் உள்ளத்தில் நிலைக்கவில்லை. இப்போது வெண்முரசு உருவாக்கும் ஒட்டுமொத்தச்சித்திரத்தை ஒட்டி ஹிரன்யன் உட்பட எல்லாருடைய கதைகளையும் மீண்டும் வாசிக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்

சண்முகம்