Wednesday, December 20, 2017

ஒவ்வொரு காலடியோசையும்



வணக்கம்..

இன்றைய வெண்முரசு என்னை மிகவும் மனம் நெகிழ வைத்தது.. சிறிது நேரம் நானும் அந்த அறையில் இருந்த உணர்வு..

"ஒவ்வொரு காலடியோசையும் நீர்நிலையில் கல்விழுவதுபோல் அவள் உடலை அலைகொள்ளச்செய்தது. அணுகிய அவன் உடலின் மென்வெம்மையை உணர்ந்தாள். வகிட்டில் அவன் மூச்சை."

"அவள் மேலும் சற்றுநேரம் நாண் இறுகி ஒடிவதற்கு முந்தையகணத்து வில்லென நின்றாள். பின்னர் மெல்ல தோள்தளர்ந்தாள். கைவளைகள் ஓசையிட்டு தழைந்தன.""

அதி அற்புதம்.. அதி அற்புதம் உங்கள் சொற்கள்..  மனமகிழ்ந்து வாழ்த்துகிறேன்..



பவித்ரா