Saturday, January 20, 2018

மதுரா அரசன்





https://www.youtube.com/watch?v=2LN4LVIg9Qc&list=RD2LN4LVIg9Qc


பொருள் தெரியாவிடியினும், மதுரா அரசன் என்கிறதாக புரிந்து கொண்டே கண் மூடி கேட்க நெகிழ்த்கிறது இசை...

வென்முரசில் அவன் சொன்னது .."என் தந்தையும் மூத்தவரும் படைகளும் என்னை கைவிட்டபின் ..""  துவாரகை எனும் பெருங்கனவு துறந்து  வெறும் கோகுலத்து ஆயனாக தன்னை  வைத்து கொண்டு சென்றதை வெறுமையுடன்  நினைத்து கொண்டேன். இரு நிலை கடந்தவன் அவன் . நான் அல்லவே..  நிறைத்தபடியே செல்கிறான் நீலன். 


அன்புடன், லிங்கராஜ்