Friday, January 19, 2018

நோய்



ஜெ

துரியோதனன் கலியைப்பற்றி சொல்வதற்கு முன்னாலேயே பீஷ்மரும் விதுரரும் அந்த மக்களையும் நகரத்தையும் பற்றியிருக்கும் நஞ்சைப்பற்றியும் அதிலிருந்து மீளமுடியாது என்பதைப்பற்றியும் சொல்லிவிட்டார்கள். அந்த விஷயத்தின் தொடர்ச்சியாகவே இந்த கலி வருகிறது. கலி அந்த மக்களைத்தான் பிடித்திருக்கிறது. கலி அந்த நஞ்சுதான்


ஆனந்த்